தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மூலம் யெஸ் பேங்க் ரூ . 1,930 கோடி திரட்டியது சென்னை ஆகஸ்ட் 16 , 2019 யெஸ் பேங்க் , தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மூலம் ஆகஸ்ட் 15 அன்று ரூ . 1,930 கோடி திரட்டியது . இந்தத் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கான பங்கு விற்பனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி ஆ…