உயில் எழுதுவது ஏன் அவசியம் ? சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை பெரும்பாலான சொத்துத் தகராறுகளுக்குக் காரணம் , குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிடுவதே . இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க உயில் (WILL) எழுதுவதுதான் தீர்வு .
‘ உயில் எழுதுவது ஏன் அவசியம் ?’ என்கிற நிகழ்ச்சியை தனிந…