மொத்தப் பக்கக்காட்சிகள்

பண மோசடிகளுக்கு முக்கிய காரணங்கள்..!

பண மோசடிகளுக்கு முக்கிய காரணங்கள்..!

 

இந்தியாவில் பண மோசடிகளால், கடந்த 3 ஆண்டுகளில் 42% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக, சமூக ஊடக தளமான, 'லோக்கல் சர்க்கிள்ஸ்' ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இத்தகைய மோசடிகளில் சிக்கியவர்களில், 17%  பேர், அவர்கள் இழந்த பணத்தை மீட்டுள்ளனர். சுமார்  75% பேருக்கு, இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 





இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய ஆய்வில், 29% பேர், அவர்களது ஏடிஎம். ரகசிய எண் உள்ளிட்ட பல தகவல்களை, குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது.

மேலும், 4%, உடன் பணியாற்றுபவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தது.

வங்கி கணக்கு, கார்டுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருப்பது, பண மோசடிகளுக்கு முக்கிய காரணமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி Portfolio

நாணயம் விகடன்  நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!' என்கிற நேரடி பயிற்சி வகுப்பு  திருச்சியில்  ஜூன்   15 ,...