இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன் என்ற தலைப்பில் முனைவர். க. பாலசந்தர் எழுதிய நூல் இன்று நெல்லை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் முனைவர் க.பாலசந்தர் தென்காசி மாவட்டம் ஆ லங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஆவார்…