மொத்தப் பக்கக்காட்சிகள்

இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன் - முனைவர் க.பாலசந்தர் Insurance Book

இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன் என்ற தலைப்பில்  முனைவர். க. பாலசந்தர் எழுதிய நூல் இன்று நெல்லை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது.


நூலாசிரியர் முனைவர் க.பாலசந்தர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஆவார், இந்தக் கட்டுரைகளை அவர் தனிநபர் நிதி மேலண்மை இதழ் நாணயம் விகடன் -ல் எழுதி உள்ளார். தொடர்பு எண் 99526 36466

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு,சுற்றுலா காப்பீடு, திருமணக் காப்பீடு என பல வகையான காப்பீடுகளை ஏன் எடுக்க வேண்டும் என இந்த நூல் விளக்கி சொல்கிறது. 

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான பயனுள்ள நூல்.

பக்கங்கள்: 82

வெளியீடு 
தமிழ்ச்சுவடி பதிப்பகம், 
அமைதிச் சோலை,
திருநகர், மதுரை 

விலை ரூ.120

பதிப்பகம் மற்றும் கட்டுரை ஆசிரியரை நிதி முதலீடு வாழ்த்தி பாராட்டுகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? Dr. எம். நூருல் அமீன்

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? ********************** Dr. எம். நூருல் அமீன். South Indian Institute of Indigenous Medicine's Chenna...