Life
Insurance நீங்கள் அறிவாளியா? ஏமாளியா? - சி . மணிகண்டன் , வாலாஜாபேட்டை ஒரு குடும்பத் தலைவன் மரணம் அடையும்போது மூன்று மரணம் நடைபெறுகிறது பெரும்பாலும் .. 1. ஒரு தந்தையின் மரணம் ! 2. ஒரு கணவரின் மரணம் ! 3. வருமானத்தின் மரணம் ! இறந்தவரோடு இருந்தவர்கள் வாழ்ந்துதான்ஆக வேண்டும் ! அது இயல்பு .
தவிர்க்க முடியாதத…