மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி மற்றும் பாபநாசம், உலக தமிழ் மருத்துவ கழகம் ஆகியவை இணைந்து ' *மூலிகை முற்றம் 2.O'* என்ற நிகழ்ச்சியை இன்று 05.02.2022 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மாவட்ட அறிவியல் மைய கலையரங்கத்தில் வைத்து தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒவ…