பொருளாதார நிபுணர் உமா மகேஸ்வரன் மே 31 - க்கு பிறகும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது . ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த அளவுகோல்கள் மொத்தமாக மாறும் . கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது . இதுவரை உங்களுக்கு ஆதரவாக , சம்பளம் கொடுத்து வருவதாக நினை…