ஜூலை 19 இந்திய வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட தினம் வங்கிகள் தேசியமாக்கப்பட்ட தினம் ஜீலை 19, 1969 .. 1969 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசால் ஓர் அவசர சட்டம் கொண்டு வந்து 14 பெரிய வணிக வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. . இதன் தொடர்ச்சியாக வங்கித் தொழில் நிறுவனங்கள் மசோதாவை அரசு தாக்கல் செய்து குடியரசு தலைவ…