ஓர் ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு . ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த குருவி ஒண்ணு , முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ,' ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிக்கிடட்டுமா ?' ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு . ஆனா அந்த மரம் ,' அதெல்லாம் முடியாது ' னு கண்டிஷனா சொல்லிருச்…