இந்தியாவின் ஒரே பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி திரட்ட இருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் 10% பங்குகளை அதன் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்தப் பங்குகளை பெற எல்.ஐ.சியில் பாலிசி எடுத்திருப…