மொத்தப் பக்கக்காட்சிகள்

நூறு ஆண்டுகள் வாழ மூன்று மந்திரங்கள் - இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம்..!


நூறு ஆண்டுகள்  வாழ மூன்று மந்திரங்கள் - இதய நோய் நிபுணர்  சொக்கலிங்கம்..!

 மூத்த  மருத்துவர் இதய நோய் நிபுணர்  சொக்கலிங்கம் பேசியது:

‘’  தமிழ் உறவுகள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மூன்று மந்திரங்களை சொல்கிறேன்.

எண்ணும்எண்ணம் சீராக,
உண்ணும் உணவு சீராக
 சீரான உடற்பயிற்சி!


இம்மூன்றையும் பின்பற்றினாலே நூறு ஆண்டுகள்  வாழ முடியும்.

உடம்பிலும் பாரம் ஏற்பட்டுவிடக்கூடாது.

மனதிலும் பாரம் ஏறவிடக்கூடாது.

நேற்று என்பது உடைந்த பானை

நாளை என்பது மதில் மேல் பூனை

இன்று என்பது நம் கை மேல் இருக்கும் வீணை போன்றது.

அந்த வீணையை மீட்டி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் நூறு ஆண்டுகள்!
என்றார்இதய நிபுணர் மூத்த மருத்துவர் சொக்கலிங்கம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...