மொத்தப் பக்கக்காட்சிகள்

வட்டி விகித மாற்றம் குறித்து கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க தேவையில்லை: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்

 

வட்டி விகித மாற்றம் குறித்து கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க தேவையில்லை: தேசிய நுகர்வோர்  குறை தீர்ப்பு ஆணையம் 

மாறுபடும் வட்டி விகிதத்தில் (floating rate of interest) கடன் வாங்கி இருக்கும்பட்சத்தில் வட்டி விகித அதிகரிப்பு அல்லது குறைப்பு பற்றி கடன் வாங்குபவர்களுக்கு வங்கி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

 

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கும் (ICICI Bank) அதன் வாடிக்கையாளருக்கும் இடையேயான சர்ச்சையில் சமீபத்திய தீர்ப்பில், புதுதில்லியின் தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) இதை தெரிவித்துள்ளது.

 

என்சிடிஆர்சியின் தலைமை உறுப்பினர் தினேஷ் சிங் மற்றும் உறுப்பினர் கருணா நந்த் பாஜ்பாய் ஆகியோர், மாநில நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...