மொத்தப் பக்கக்காட்சிகள்

விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை

SEBI RULES விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை  

முறைகேடாக நிதித் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டதற்காக, எஸ்பிஎஸ் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், ரோஸ் வேலி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு பங்குச் சந்தையில் ஈடுப4 வருடங்களுக்கு செபி அமைப்பு தடை விதித்திருக்கிறது.  

பட்டர்பிளை காமாடிரேட் நிறுவனத்துக்கு ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


பிரதீப்ஓவர்சீஸ் நிறுவனப் பங்குகளில் வர்த்தகம் செய்வதில் விதிமுறைகளை பின்பற்றாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500, நிஃப்டி மிட் ஸ்மால் ஃபைனான்சியல் சர்வீசஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ் ஃபண்ட் Motilal Oswal Nifty Mid Small Financial Services Total Return Fund

திரு .  ஆர் .   வெங்கடேஷ் , குருராம் ஃபைனான்சியல்   சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்     குறைந்தபட்ச முதலீடு ரூ . 500, நிஃப்டி மிட் ஸ்மா...