மொத்தப் பக்கக்காட்சிகள்

காசா கிராண்ட்: புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது..!

CASAGRAND காசா கிராண்ட்: புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது..!

 

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று காசா கிராண்ட் (CASAGRAND) ஆகும்.

இந்த நிறுவனம்  வரும் 2022 –ம் ஆண்டுக்குள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்கும் என அந்த நிறுவனத்தின் நிறுவனர்  எம்.என். அருண் (Mr. Arun Mn, Founder and Managing Director of CASAGRAND) சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

Mr. Arun Mn, Founder and Managing Director of CASAGRAND

இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டில் ரூ. 2,300 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் விற்பனை இலக்காக ரூ. 3,750 கோடி நிர்ணயித்துள்ளது.

 

காசா கிராண்ட், 2022-ம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை வாங்குகிறது.

 


குடியிருப்பு ரியல் எஸ்டேட்டில் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது. இதில் சென்னையில் மட்டும் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.  பெங்களுருவில் ரூ. 1,250 கோடி முதலீடு செய்கிறது. அமெரிக்கா மற்றும் துபாயில் விற்பனை அலுவலங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.



CASAGRAND plans to go public by the year 2022

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...