முதலீடு:
வழிகாட்டும் ‘Magic
Money’ கருத்தரங்கு சென்னையில் நவம்பர் 29, 2025!
‘Magic 20 Tamil’ என்ற நிறுவனம் ‘Magic Money Tn Summit -
2026’ என்ற முதலீட்டுக் கருத்தரங்கைச் சென்னையில் 2025 நவம்பர் 29-ம் தேதி சனிக் கிழமை
நடத்துகிறது.
இந்தக் கருத்தரங்கின் மையக்கருவாக, ‘2026-ல் முதலீட்டுச் சந்தையின்
போக்கு எப்படி இருக்கும்?’ உள்ளது.
பியாண்ட் தி புல் ரன்: மார்க்கெட் ரியாலிட்டிஸ் ஆஃப் 2026
(Beyond the Bull Run: Market Realities of 2026) என்ற தலைப்பில் பங்குச் சந்தை நிபுணர்களின்
அமர்வு நடைபெறுகிறது. இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கருத்தரங்கில்
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராதாகிருஷ்ணன்,
M2P ஃபின்டெக் நிறுவனர் பிரபு,
iThought நிறுவனர் ஷியாம் சேகர்,
கோயம்புத்தூர் கேபிட்டல் இயக்குநர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன்,
பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன்,
ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் துணைத் தலைவர்
கே.ராஜஸா,
பஜாஜ் ஆல்டர்நேட்ஸ் லஷ்மி ஐயர்,
Nafa Fund பாலாஜி வைத்தியநாதன்,
பாரதி ஹோம்ஸ் துணைத் தலைவர் முகமது முனீர்,
மற்றும்
Commtrendz Research சி.இ.ஓ ஞானசேகர் தியாகராஜன்
ஆகிய நிபுணர்கள்
சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இது கட்டண நிகழ்வாகும்.
முதலீட்டுப் பயணத்துக்கு வழிகாட்டும் இந்தக்
கருத்தரங்கில் பங்கேற்கப்
பதிவு செய்ய vijaya.kumar@magic20.co.in
மின்னஞ்சல் முகவரியையும், 8072516712 / 7845569820 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளலாம்.