4 சொத்துப் பிரிவுகளில் முதலீடு:
எடில்வைஸ்
மல்டி அசெட் ஆம்னி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் Multi Asset
எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச்
சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற கமாடிட்டிகள், ரியல்
எஸ்டேட் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை எடில்வைஸ்
மல்டி அசெட் ஆம்னி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த
திட்டத்தில் 2025 ஆகஸ்ட் 26 வரை என்.எஃப்.ஓ வெளியிட்டின் மூலம் ரூ.10 என்.ஏ.வி
மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில்
எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100
இந்தத்
திட்டம் நான்கு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வதால் ரிஸ்க்
பரவலாக்கம் ஏற்படுகிறது. அதனால் நீண்ட கால நோக்கில், பணவீக்க விகிதத்தை விட இரு
மடங்கு லாபம் அளிக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.