திருக்குறள் எண் : 942.
அதிகாரம். : மருந்து.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள் :
முன் உண்ட உணவு செரித்தப் பின் மட்டுமே, உண்ணும் பழக்கம் உள்ளவனின் உடலுக்கு
மருந்துகள் வேண்டா.
மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக