திருக்குறள் எண் : 942.
அதிகாரம். : மருந்து.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள் :
முன் உண்ட உணவு செரித்தப் பின் மட்டுமே, உண்ணும் பழக்கம் உள்ளவனின் உடலுக்கு
மருந்துகள் வேண்டா.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? ********************** Dr. எம். நூருல் அமீன். South Indian Institute of Indigenous Medicine's Chenna...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக