மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியா ரொக்க பணப்புழக்கம் ரூ.30.88 லட்சம் கோடி, 71.84 சதவீதம் உயர்வு..

2016 நவம்பர் பண மதிப்பு நீக்க திட்ட பிறகு இந்தியாவில் பொதுமக்களிடம் உள்ள ரூபாய் தாள்கள் கரன்சி ரூ.30.88 லட்சம் கோடியாகி 71.84 சதவீதம் அதிகமாக உள்ளது.

 நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவித்தார். 

 பொருளாதாரத்தில் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

மோசமான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்காக பல நிபுணர்களால் விமர்சிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம், இந்தியாவை "குறைவான பண, பணமில்லா பரிவர்த்தனை" பொருளாதாரமாக மாற்றுவதாகும் என்றார்.

ஆனால் அதற்கு எதிர்மறையாக இப்போது மக்கள் வசம் யாராலமான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...