மொத்தப் பக்கக்காட்சிகள்

2022 செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்த பங்குகள் விவரம்

2022 செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்த பங்குகள் விவரம் வருமாறு

இதன் அடிப்படையில் இந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா என்றால் சற்று யோசித்து தான் செயல்பட வேண்டும்.

 காரணம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பங்குகளை எந்த விலையில் வாங்கி இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் மேலும் அவர்கள் பெரும் தொகை போட்டு வாங்குவதால் சிறிய இலாபம் கிடைத்தால் கூட விட்டுவிட்டு வெளியேறி விடுவார்கள்.

எனவே அடிப்படையில் வலுவான நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தான் முதலீட்டுக்கு தேர்வு செய்ய வேண்டும்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...