மொத்தப் பக்கக்காட்சிகள்

லோன் ஆப்கள் மூலம் கடன்…! - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை !

சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 



                                        போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்


லோன் செயலி (LOAN APP) மூலம்  கடன் வாங்குவது   அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.  அனைவரும் இதை தவிர்க்க வேண்டும்இதில் கடனுக்கு மிக வட்டி  அதிகமாக வசூலிக்கப்படுகிறதுமேலும் கேட்கும் கடன் தொகையில் 30 சதவீதத்தை ஃபிராசசிங் செலவு என்று பிடித்து கொள்கிறார்கள்.

 

உதாரணத்துக்கு ரூ.10,000ம் கடன் கேட்டால்பிராசசிங் செலவாக ரூ.3,500- பிடித்துக்கொண்டுரூ.7,000 மட்டுமே தருவார்கள்ஆனால் ரூ.10,000 -த்தை வட்டியுடன் திருப்பிச்செலுத்த வேண்டும்.

 

இந்தக் கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாவிட்டால்வட்டி மிகவும் அதிகமாக உயர்ந்து கொண்டே போகும்ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவர்களை மிரட்டுவார்கள்பின்னர் நாளாகநாளாக கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்திமன உளைச்சலை உண்டாக்குகிறார்கள்.

 

எனவே,  யாரும் அவசர தேவைக்கு லோன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...