மொத்தப் பக்கக்காட்சிகள்

உயில் எழுதுவது ஏன் அவசியம்? சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை

 

உயில் எழுதுவது ஏன் அவசியம்?

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை


பெரும்பாலான சொத்துத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிடுவதே. இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க உயில் (WILL) எழுதுவதுதான் தீர்வு.



உயில் எழுதுவது ஏன் அவசியம்?’

என்கிற நிகழ்ச்சியை தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் வணிக வார இதழ் நாணயம் விகடன் வருகிற  2020 5, மாலை 6.30 மணி - 7.30 மணி வரை நடத்துகிறது

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை ஆற்றுகிறார். முன்பதிவு செய்ய: https://bit.ly/3kjEcNk

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...