மொத்தப் பக்கக்காட்சிகள்

பாரத் பாண்ட் இ.டி.எஃப்: ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ற முதலீடு

பாரத் பாண்ட் இ.டி.எஃப்: ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ற முதலீடு

எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் கடன் பத்திர இ.டி.எஃப் (ETF) பாரத் பாண்ட் இ.டி.எஃப். இதன் வெளியீடு மூலம் ரூ. 7,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு 1.8 மடங்கு அதிக ஆதரவு கிடைத்தது.

 மொத்தம் 55,000 பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். டிரிபிள் ஏ தரக்குறியீடு பெற்ற பொதுத்துறை பாண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் 3 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் முதிர்வை கொண்டவை. 


இந்த ஃபண்ட் ஜனவரி 2, 2020 அன்று என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் வெளியீட்டு விலையை விட சற்று அதிக விலையில் வர்த்தகமானது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...