மொத்தப் பக்கக்காட்சிகள்

கத்தோலிக் சிரியன் பேங்க் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு..!

கத்தோலிக் சிரியன் பேங்க் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு..!

கேரளாவைச் சேர்ந்த, கத்தோலிக் சிரியன் பேங்க் என அழைக்கப்படும், சி.எஸ்.பி ரூ. 410 கோடி ரூபாய் நிதியை திரட்டும் நோக்கில், புதிய பங்குகளை வெளியிட்டது.

 இந்த வெளியீட்டுக்கு 87 மடங்குக்கு மேல் விண்ணப்ப்பங்கள் வந்திருக்கின்றன. வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 1.15 கோடி. ஆனால், 100.44 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தன.

பங்கு விலைப்பட்டை ரூ. 193-195 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 43 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தன.

முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 2, 2019 அன்று பங்குகள் ஒதுக்கப்படும்.

 டிசம்பர் 4 அன்று என்.எஸ்.இ (தேசிய பங்குச் சந்தை) மற்றும் பி.எஸ்.இ (பாம்பே பங்குச் சந்தை) இரண்டிலும் பட்டியலிடப்படும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...