மொத்தப் பக்கக்காட்சிகள்

கோடீஸ்வரர் ஆக உதவும் ‘எஸ்.ஐ.பி’! ஆகஸ்ட் 4 சென்னை அம்பத்தூரில்


கோடீஸ்வரர் 
ஆக உதவும்
எஸ்..பி’!

கோடீஸ்வரர் ஆகவேண்டும் எனப் பெரும்பாலோர்  ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. மியூச்சுவல் ஃபண்ட் மூலம்சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்என்கிற எஸ்..பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆவது சுலபம்.
மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், அதன் வகைகள் என்னென்ன, வருமான வரியைச் சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட் உதவுமா என்பது குறித்த விளக்கக் கூட்டம் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் சென்னை அம்பத்தூரில் ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்கிறது

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன்மூலம் நமது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான நிதியை எப்படிச் சேர்ப்பது என்கிற தெளிவு நமக்குக் கிடைக்கும்


ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு இழப்பதைவிட, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை அடைவதற்குத் தேவையான திட்டங்கள் எவை என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம்!
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. 044-66808022 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்!

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...