கவனத்திற்கு:
31/03/2025
அல்லது அதற்கு முன்
NPS இன் கீழ் ஓய்வு பெற்ற மத்திய அரசு சந்தாதாரர்கள்
UPS
திட்டத்தின் கீழ்
பலன்களைப்
பெற
உங்களுக்கு உரிமை உண்டு
கூடுதல் கட்டணம் எதுவும் தேவையில்லை. மேலும் உங்கள் NPS பலன்கள் அப்படியே இருக்கும்.
தேதி: 10 ஜூன், 2025
UPS Unified Pension Scheme
Assured Payout for Government Employees.
NPS TRUST
பொது அறிவிப்பு
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் 31/03/2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற சந்தாதாரர்கள் அல்லது சட்டப்பூர்வமாக திருமணமான அவர்களின் வாழ்க்கைத் துணை, ஏற்கனவே கோரப்பட்ட NPS சலுகைகளுக்கு கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம்.
தகுதிவாய்ந்த சேவை நிறைவடைந்த ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், கடைசியாகப் பெறப்பட்ட அடிப்படை ஊதியம் மற்றும் அதற்கான அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு மொத்த தொகை ஒற்றை தவணையாக (ஒரு முறை) கிடைக்கும்.
மாதாந்திர டாப்-அப் தொகையானது அனுமதிக்கப்பட்ட UPS தொகை மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றிலிருந்து பிரதிநிதித்துவ ஆண்டுத் தொகையை கழித்தல் அடிப்படையில் NPS இன் கீழ் கணக்கிடப்படுகிறது.
பொருந்தக்கூடிய PPF விகிதங்களின்படி எளிய வட்டியுடன் நிலுவைத் தொகை.
UPS பலன்களைப் பெறுங்கள்-
நேரடியாக -DDOவைச் சந்தித்து படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (சந்தாதாரருக்கு B2 - சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கைத் துணைக்கு B4/B6 - படிவம்). படிவத்தைப் பதிவிறக்கவும் www.npscra.nsdl.co.in/ups.php
ஆன்லைன் முறை ஆன்லைனில் படிவத்தை நிரப்ப www.npscra.nsdl.co.in/ups.php ஐ பார்க்கவும்.
பலன்களைப் பெற உரிமை கோருவதற்கான கடைசி தேதி: 30 ஜூன் 2025
மேலும் விவரங்களுக்கு, இணையவழி கலந்துரையாடலில் சேரவும்: https://www.pfrda.org.in/index1.cshtml?lsid=546
மேலும் அறிய இந்த OR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை B-302, டவர் B, உலக வர்த்தக மையம், நௌரோஜி நகர், புதுடெல்லி-110029 | UPS உதவி மையம் (கட்டணமில்லா எண்): 18005712930