பணவீக்க விகிதத்தை விட 2 மடங்கு ஆதாயம்: யூடிஐ மல்டி
கேப் ஃபண்ட் Multicap Fund
யூ.டி.ஐ
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில்
பிரித்து முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்ட் திட்டத்தை யூடிஐ மல்டி கேப் ஃபண்ட் (UTI
Multicap Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட்
திட்டத்தில் மிகப் பெரிய நிறுவனங்களில் 25%, நடுத்தர நிறுவனங்களில் 25% மற்றும்
சிறிய நிறுவனங்களில் 25% என பிரித்து முதலீடு மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 25
சதவிகித தொகை நிதி மேலாளரின் முடிவின்படி பல்வேறு
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும்.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 மே 13-ம் தேதி வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ
- NFO) மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000
இந்தத்
திட்டத்தில் திரட்டப்படும், பணம் முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு
செய்யப்படுவதால் ரிஸ்க் இருக்கிறது. அதேநேரத்தில் நீண்ட காலத்தில் பணவீக்கம் என்கிற
விலைவாசி உயர்வை விட இரு மடங்கு அதவாது 12-14% வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கூடுதல் விவரங்கள்
மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன், நிறுவனர்,
பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில்
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare
Financial services
No 3B 2nd
Street, Sivanandha Nagar
Kolathur,
Chennai -600 099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
https://bit.ly/4dSFLxh
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.