ரிசர்வ் வங்கி இப்போது சிறார்களுக்கு சுயாதீனமாக வங்கிக் கணக்கு தொடங்க அனுமதிக்கிறது.
10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்களுக்கு இப்போது சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு நிதிக் கணக்குகளைத் தாங்களாகவே திறந்து இயக்கலாம், பாதுகாப்பாளர் என்கிற கார்டியன் தேவையில்லை.