மொத்தப் பக்கக்காட்சிகள்

பாரதப் பெருந்தலைவர் காமராஜர் 48 வது நினைவு நாள் ஏ வி எஸ் மாரிமுத்து, ஆ. ஆறுமுக நயினார் பங்கேற்பு

பாரதப் பெருந்தலைவர் காமராஜர் 48 வது நினைவு நாள் அன்று அவரது நினைவகத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

 மதுரை நாடார் மகாஜன சங்க செயலாளர் அண்ணாச்சி ஏ வி எஸ் மாரிமுத்து, தமிழக பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆ. ஆறுமுக நயினார் மற்றும் சங்கத்தினர் புடை சூழ பெருந்தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது .

மணலி நாடார் சங்க அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்குகளுக்கு அறுசுவை சிற்றுண்டி வழங்கப்பட்டது
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? Dr. எம். நூருல் அமீன்

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? ********************** Dr. எம். நூருல் அமீன். South Indian Institute of Indigenous Medicine's Chenna...