மொத்தப் பக்கக்காட்சிகள்

Safety எந்தெந்த நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் எவ்வளவு சுருட்டின?

Safety எந்தெந்த நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் எவ்வளவு சுருட்டின?

தமிழ்நாட்டில் பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் டெபாசிட் பெற்றுக் கொண்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி ஏமாந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆருத்ரா கோல்டு நிறுவன மட்டும் லட்சக்கணக்கான பேரை ஏமாற்றி இருக்கிறது.

இதற்கு அடுத்த இடத்தில் வேலூரை சேர்ந்த ஐ எஃப் எஸ் நிறுவனம் ஏகப்பட்ட  முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது. 

செபி ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகளில் பதிவு செய்யாதவர்களிடம் முதலீடு செய்தால் இது போன்ற மோசடிகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.

 எனவே உஷார் மக்களே உஷார்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...