மொத்தப் பக்கக்காட்சிகள்

Share investment ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பங்கு விலை இரு மடங்காகும் நிறுவனங்கள்

Share investment 

ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பங்கு விலை இரு மடங்காகும் நிறுவனங்கள்.

நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளை முதன்மையானது பங்குச்சந்தை முதலீடு ஆகும்.

ஒரு நிறுவனத்தின் வருமானம் நிகர லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்கின் விளையும் தொடர்ந்து அதிகரித்து வரும்.

பல நிறுவனங்களின் பங்கு விலை இரண்டு ஆண்டு மூன்றாண்டுகளில் இரு மடங்குக்கு மேல் விலை அதிகரித்து வருகின்றன.

அப்படி விலை அதிகரித்த சில பங்குகளில் விவரங்களை இங்கே காணலாம். 

இந்த பங்குகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இலக்கு வைத்து தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்கிறார்கள் மும்பையை சேர்ந்த பங்கு பகுப்பாய்வாளர்கள்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...