மொத்தப் பக்கக்காட்சிகள்

Investment alert தமிழகத்தில் 9000 கோடி மோசடி செய்த பத்து நிதி நிறுவன அதிபர்கள்

Investment alert

 தமிழகத்தில் 9000 கோடி மோசடி செய்த பத்து நிதி நிறுவன அதிபர்கள்
தமிழகத்தில் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் திரட்டி மிக அதிக வெட்டி தருவதாக சொன்ன 10 தொழிலதிபர்கள் 9 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டிக்கொண்டு தலைமுறைவாக  இருக்கிறார்கள்.
இவர்கள் பற்றி குறிப்பு கொடுத்தால் பரிசு கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த 10 பேரும் பல்வேறு பெயர்களை பல்வேறு நிறுவனங்களை தமிழகம் முழுவதும் நடத்தி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள்.
இதற்கு பொதுமக்கள் மட்டும் காரணம் அல்ல முதலீடு செய்த நம்மவர்களும் தான் காரணம் மிக அதிக வட்டிக்கு ஆசைப்பட்டது தான்.

ஒருவர் ஆண்டுக்கு 12 சதவீதத்துக்கு மேல் நிலையான வருமானம்  தருகிறார் என்று சொன்னால் அது மோசடியாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதே தவிர்ப்பது நல்லது
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...