மொத்தப் பக்கக்காட்சிகள்

குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்கள் - தேசிய பத்திரிகை தினம் நவம்பர் 16 National Journalist Day

குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்கள்   காட்சி ஊடக  நண்பர்கள் அனைவருக்கும்  தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள் 

National Journalist Day
இந்த பத்திரிக்கையாளர் தினத்தை ஓட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பத்திரிக்கையாளர் நல வாரியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். 

இந்த பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் பத்திரிக்கை நிருபர்கள் உதவி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

தற்போதைய நிலையில் அரசு அங்கீகார அடையாள அட்டை மற்றும் அரசு செய்தியாளர் அடையாள அட்டை இலவச பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர்களுடன் செய்தி தொடர்பாக மற்றும் கட்டுரை தொடர்பாக பணிபுரியும் அனைவரையும் நல வாரியத்தில் சேர்த்துக் கொள்ள நிதி முதலீடு கேட்டுக் கொள்கிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...