திருக்குறள் எண் : 652
அதிகாரம் : வினைத்தூய்மை.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
பொருள் :
புகழோடு ,நன்மை தராத செயல்களை எப்போதும் நீக்குதல் வேண்டும்.
இலவச பங்குச் சந்தைப் பயிற்சி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக