மொத்தப் பக்கக்காட்சிகள்

குணம்: விலங்குகள் வெர்சஸ் மனிதன்


ஒரு காட்டில் பறவை ஒன்று தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. அந்த வழியே சிங்கம், புலி, சிறுத்தை சென்றன. பின்பு நரி சென்றது. பின்பு மாடு, ஆடு சென்றது. அதன் பிறகு நாய் சென்றது. இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டே பறவை தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது.

அப்போது அந்த வழியே மனிதன் ஒருவன் நடந்து வந்தான். பறவை உடனே பறந்து சென்றது.

இது தினமும் நடந்து கொண்டு இருந்தது

ஒரு நாள் மனிதன் பறவையிடம் கேட்டான். அனைத்து மிருகங்கள் செல்லும் போது தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய்! என்னை பார்த்தவுடன் ஏன் பறந்து செல்கிறாய் என்று.




அதற்கு பறவை சிங்கம் புலி சிறுத்தை இவைகளின் குணம் கொல்வது- நரியின் குணம் ஏமாற்றுவது, மாடு ஆடுகளின் குணம் முட்டுவது. நாயின் குணம் கடிப்பது.

அவைகள் அவைகளின் குணத்தில் இருந்து மாறாது.

ஆனால்! நீயோ மனிதன். எப்போது எப்படி உன் குணத்தை மாற்றுவாய் என்பது தெரியாது. அதனால் உன்னை பார்த்து பயந்து பறக்கிறேன் என்றது! 

அன்பான குணம் கொள்வோம்! 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...