மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினம் National Handloom Day

தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம் ஆகஸ்டு 7 கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர அனைவரும் கைத்தறி துணிகளை அணிய வேண்டும். 

ஸ்மிரிதி இரானி, 1905  ஆம் வருடம் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கிய சுதேசி இயக்கத்தின் 110-வது ஆண்டான 2015-இல், ஒவ்வொரு வருடமும் 7 ஆகஸ்ட் அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் என்று முதல் முறையாக அறிவித்தார்.

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் கைத்தறி பிரிவுஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்கதும்நெசவாளர்களின் மிகச்சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டதுதமிழ்நாட்டில் தற்போது 1,136 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.50 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...