மொத்தப் பக்கக்காட்சிகள்

கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்..!.

கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்..!.

 எந்தக் கிருமிகளை அழிக்கும், கோரானாவையும் சேர்த்து ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம்  கொடுத்துள்ளார்கள்

அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தல்.

 இன்று நேச்சரோபதி என்று  ஸ்டீம் பாத் என்று நவீன படுத்தி இருக்கிறார்கள் .

 போர்வையால் மூடி அந்த ஆவியை நாசியில் உள்ளே மெதுவாக விட 

நுரையீரலில் புகும் ஆவி கிருமிகளை அழிக்கும் உடனே வியர்வையாக 

வெளியேற்றும். அந்த ஆவி பிடித்த போர்வையை வேர்வையை  துடைத்த 

துண்டை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.

 கொரானாவிற்கு தடுப்பு ஊசி மருந்து தேடுகிறார்கள். கொரானா சூடான 

ஆவியில் தான் மடியும். ஆவி பிடித்தல் கொரானாவை கொல்லும் ஆயுதம்.

  இதை அனைவரும் சோதனை செய்து பாருங்கள்வெற்றி நிச்சயம்.

கொரானாவை நிச்சயமாக கொல்லும் செய்முறை

எளிமையான தண்ணீருடன் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, தோல் சீவப்பட்ட 

இஞ்சி, துளசி இது போதும்.

தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி நன்கு வரும்போது  இறக்கி வைத்து 

பாதுகாப்பாக அமர்ந்து ஆவியை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட

வேண்டும் ஒரு ஏழு  முறை பிடிக்க வேண்டும்.

 ஆர்வ கோளாறில் அதிக நேரம் பிடிக்க கூடாது. உங்களால் தாங்க முடிந்த 

அளவு பிடியுங்கள்

 எப்படி...??? 

கொரானா கிருமி  கபத்தை கூட்டுகிறது.

 அதாவது  உடலில் இருக்கும் தண்ணீரை சளியாக மாற்றுகிறது.

 கொரானா கிருமியால் வெகு வேகமாக நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது

இங்குதான் உயிர் போகும் ஒரு பிரச்சனை வருகிறது.

 நாசி வழியே  உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய பிராணன் உள்ளே போக 

முடியவில்லை..  நுரையீரலுக்கு உள்ளே கழிவுகளாக வெளியேற வேண்டிய 

கரியமில வாயு அதை வெளியேற்ற முடியவில்லை. மூளைக்கும் 

உறுப்புகளுக்கும் பிராணன் தேவை. அது தடை படுகிறது

இதற்கு தான் செயற்கை சுவாசம் கொடுக்க தற்போது அனைத்து

மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்கிறார்கள்உள்ளே இருக்கும் 

சளியை அழிப்பதுதான் மருத்துவம்.

எளிமையான விளக்கம்                        

 ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்க அது ஐஸ் கட்டி ஆகிறது

வெளியே எடுத்தால் உருகி ஓடுகிறது. இப்ப புரிந்துகொள்ளுங்கள்

கொரோனா என்பது குளிர்விக்கும் ஒரு நோய். அதற்கு எதிரி வெப்ப படுத்துதல்.

  அவ்வளவு தான். கொரானா  காலி

இந்த ஆவி பிடித்தலில் மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி, இவைகளின் 

ஆவி கிருமி நாசினி.

 சாதாரணமாக ஆவி பிடித்தாலே சளி கரையும். துப்பாக்கியில்  

ஒரு தோட்டா வைத்து சுடுவது போல,             

 ஆவியில் கிருமி நாசினியான எலுமிச்சை, மிளகு போன்றவை 

கிருமிகளை அழிக்கும். ஆவி சூடுபடுத்தி  சளியை கரைத்து வெளியேற்றும்.

இதை செய்யும் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.  

தினமும்  காலையில் அனைவரும் செய்யவும்.


கொரானா செய்யக் கூடியதும் .. 

செய்யக் கூடாததும்..! 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...