மொத்தப் பக்கக்காட்சிகள்

புதிய பங்கு வெளியீடு 2019 எப்படி?

புதிய பங்கு வெளியீடு 2019 எப்படி?

புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ), கடந்த 2019-ம் ஆண்டில் மொத்தம் 16 மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. இது இதற்கு முந்தைய 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை (24 ஐ.பி.ஓ) விடக் குறைவு. மிக முக்கிய காரணம் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை. 

பெரும்பாலான ஐ.பி.ஓ பங்குகளின் விலை நன்கு அதிகரித்திருக்கின்றன. வெளியிடப்பட்ட 16 பங்குகளில் மூன்று பங்குகளின் விலை 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை ஏறியிருக்கின்றன. மீதமுள்ள 13 பங்குகளில் 6 பங்குகள் 15-50% விலை ஏறியிருக்கின்றன.

இவை நிஃப்டி 50 பங்குகளின் அதிகரிப்பான சுமார் 13%-ஐ விட அதிகம். பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி ஐ.பி.ஓ வின் பங்கு விலை 190% ஏற்றம் கண்டிருக்கிறது.

மார்க்கெட்டிங் நிறுவனமான அஃப்பெல் இந்தியா 116%, இ-காமர்ஸ் நிறுவனமான இந்தியாமார்ட் 112% விலை ஏறியிருக்கின்றன.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...