மொத்தப் பக்கக்காட்சிகள்

இலக்கு விலை ரூ. 750, ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 52 வார புதிய உச்சத்தில்

இலக்கு விலை ரூ. 750, ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 52 வார புதிய உச்சத்தில்

 தனியார் துறையை சேர்ந்த ஆக்ஸிஸ் பேங்க்-க்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக திரு. அமிதாப் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அதன் பங்கு விலை ஒரே நாளில் சுமார் 5% உயர்ந்தது. 

கடந்த ஓராண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை சுமார் 40% உயர்ந்துள்ளது.

அதேபோன்று 2018 தொடக்கத்திலிருந்து ஏறக்குறைய 20% உயர்ந்து காணப்பட்டுகிறது.

 முன்னணி பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால், இந்தப் பங்கின் இலக்கு விலை750 ரூபாய் என பரிந்துரைத்து உள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...