கூலி தொழிலிருந்து IAS அதிகாரி..!
கேரளாவை சேர்ந்த ஶ்ரீநாத் கே என்ற இளைஞர் கூலி தொழில் செய்தவாரே IAS தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் தினமும் ரூ.400 முதல் ரூ.500 வருமானத்திற்காக ரயில்வே நிலையத்தில் சாமான்களை துக்கிச் செல்லும் கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த கூலி வேலைக்கு இடையே கிடைக்கும் சிறிய இடைவெளியில் ரயில்வே நிலையத்தில் இருக்கும் இலவச Wifi வசதியை பயன்படுத்தி அயராது படித்துள்ளார்.
இறுதியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றதுடன், IAS அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்
தனது இலக்கில் உறுதியாக இருந்தவர்கள்... வெற்றி பெறுவதும்
உறுதியே...
எம் நூருல் அமீன்
சென்னை. 1
கேரளாவை சேர்ந்த ஶ்ரீநாத் கே என்ற இளைஞர் கூலி தொழில் செய்தவாரே IAS தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் தினமும் ரூ.400 முதல் ரூ.500 வருமானத்திற்காக ரயில்வே நிலையத்தில் சாமான்களை துக்கிச் செல்லும் கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த கூலி வேலைக்கு இடையே கிடைக்கும் சிறிய இடைவெளியில் ரயில்வே நிலையத்தில் இருக்கும் இலவச Wifi வசதியை பயன்படுத்தி அயராது படித்துள்ளார்.
இறுதியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றதுடன், IAS அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்
தனது இலக்கில் உறுதியாக இருந்தவர்கள்... வெற்றி பெறுவதும்
உறுதியே...
எம் நூருல் அமீன்
சென்னை. 1