மொத்தப் பக்கக்காட்சிகள்

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்..!

படித்ததில் பிடித்தது

400 ரூ இருந்தால் வாழ்நாள் பூராகவும் உட்கார்ந்து சாப்பிடலாம் 
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..

400ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.


இதைக் கண்டு பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.


வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...

400 ரூபாய் மட்டுமே என்றான்.

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.

சார் நீங்க...?

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன். 

.நானும் வரேன். 
.
.
.சார் நானும் 
.
.
.ஐயா வாங்க 
.
.
.அம்மா வாங்க 
.
.
.
.அக்கா நீயுமா 
.
'வா வா...

400ரூவா, 
.
.
.வாவா 
.
.
.
.
உள்ளே போய் பார்த்தால்..
அங்கே ஒருவன் நாற்காலி  விற்றுக்கொண்டிருந்தான்.

"வாங்க சார்... வாங்க சார்...
ஸ்ட்ராங்கான *நாற்காலி சார்...*
இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான்.


நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.


 *இனி வருவது தேர்தல் காலம்* 

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்

 சிந்தித்து செயல்படுங்கள்  மக்களே..!

படித்ததில் பிடித்தது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...