மொத்தப் பக்கக்காட்சிகள்

கர்மாவின் 9 விதிகள்

கர்மாவின் ஒன்பது விதிகள்*_ 

1.#ஒன்றாம் விதி

_இந்த_ _பிரபஞ்சத்தில் நாம் எதை_ _செய்தாலும்_
_அது நமக்கே_ _திரும்பி வரும்_ 

 2.#இரண்டாம் விதி

_வாழ்க்கையில்_ _எதுவும் தானாக_ _நடப்பதில்லை_
_நமக்கு_ _தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்._

 3.#மூன்றாம் விதி

_சிலவற்றை_ _ஏற்றுக்கொண்டால் மட்டுமே_
_மாற்றம் நிகழும்_

 4.#நான்காம் விதி

_நம்மை நாம் மாற்றி_ _கொள்ளுமோது_
_வாழ்க்கையும்_ _நம்மை பின்பற்றி மாறும்_ 

 5.#ஐந்தாம் விதி

_நம் வாழ்வில் நிகழும்_ _அனைத்திற்கும் நாமே_
_பொறுப்பு என்பதை உணர வேண்டும்_ 

 6.#ஆறாம் விதி

_நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !_

 7.#ஏழாம் விதி

_ஒரே நேரத்தில் இரு வேறு_ _விஷயங்களை_
_சிந்திக்க_ _முடியாது_ 

 8.#எட்டாம் விதி*\

_நமது நடத்தை, நம் சிந்தனையும்_ _செயலையும்_
_பிரதிபலிக்க வேண்டும்_ 

 9.#ஒன்பதாம் விதி

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து சென்றுவிடும்...
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...