மொத்தப் பக்கக்காட்சிகள்

உலக புகையிலை ஒழிப்பு தினம் May 31

உலக புகையிலை ஒழிப்பு தினம் 

 சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில்,
புகையிலையின் தீமைகளை விளக்கும் "மணல் சிற்பம்" உருவாக்கப்பட உள்ளது.
 புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியே வர உதவக்கூடிய மொபைல் அப்ளிகேஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆண்களுக்கு வரும் புற்றுநோய்க்கு 43 சதவீதமும் பெண்களுக்கு  புற்றுநோய்களை உருவாக்குவதில் 16 சதவீதமும் புகையிலை பயன்பாடுதான் காரணம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

மேலும், புகையிலைப் பொருட்கள் தயாரிப்பதற்காக 6 கோடி மரங்கள் ஆண்டு தோறும் வெட்டி வீழ்த்தப் படுகின்றன. ஏராளமான தண்ணீர் விரயமாகிறது. சுற்றுச்சூழலை கெடுப்பதில் புகையிலைப் பொருட்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

மனித குலத்திற்கும் இயற்கைக்கும் தீங்கு தரும் புகையிலை.



    - சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

(தொடர்புக்கு பேராசிரியர் V. சுரேந்திரன்.
ஆர்.சதீஷ்(8148760887).
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...