உலகளாவிய தொற்றுநோயை அடுத்து , இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் , பல்வேறு நிதிச் சேவை மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்வந்து இந்தப் பேரிடரை கடக்க மக்களுக்கு உதவ பொறுப்பு ஏற்றிருக்கின்றன . மிகப் பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆப் பரோடா ( Ban…