செபி அதிரடி : பிஏசிஎ ல் மோசடி பணம் முழுமையாக கிடைக்குமா? பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளில் ஒருபகுதியை விற்றதன்மூலம் கிடைத்த தொகையிலிருந்து அதன் முதலீட்டாளர்களுக்கு முதல் தவணையாக அதிகபட்சமாக ரூ. 2,500 வரை வழங்கவுள்ளதாக செபி அமைப்பு அறிவித்துள்ளது. குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்கு…